கடவுள் நல்லவர்களை ஏன் சோதிக்கின்றார் தெரியுமா?

நல்லவர்களை கடவுள் அதிகம் சோதிப்பது ஏன் என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார், பதில் சொல்லி இருக்கிறார். “கெட்டவங்க எல்லாம் நல்லா இருக்காங்க! நல்லவங்களைத்தான் இந்த சாமி சோதனை பண்ணுது! இந்த எண்ணம் நம்ம பல பேருக்கு உண்டு. சாமி அப்படி செய்யக் காரணம் என்ன? தண்ணி எடுக்குற இந்த இரும்பு பக்கெட் இருக்குதுல்ல; அது கிணற்றின் ஒரு ஓரமாக் கெடக்கும்; குழாய் அடியில கெடக்கும். அத நெருப்புல போட்டு, அடிச்சு-நீட்டி-அரம் வெச்சு ராவி, எல்லாம் செய்வது இல்லை. … Continue reading கடவுள் நல்லவர்களை ஏன் சோதிக்கின்றார் தெரியுமா?